New Smart Tamil

Natural Resources

Land pollution in Tamil

நில மாசுபாடு | Land pollution in Tamil

உலகில் தோன்றுகின்ற உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்தையுமே தாங்கி நிற்பது இந்த நிலமே. பஞ்சபூதங்களில் முதலாவதாக குறிப்பிடப்படுவது நிலம் ஆகும். இவ்வாறு பல சிறப்புகளை கொண்ட நிலமானது தற்போது நாளுக்கு நாள் மாசுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. நில மாசுபாடு (Land pollution in Tamil) என்பது இன்றைய கால கட்டத்தை பொருத்தவரையில் மிகப் பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. காரணம், நிலம் மாசுபட்டால் அதனை சார்ந்திருக்கின்ற மற்ற இயற்கை வளங்கள் அனைத்துமே பாதிக்கப்படும் என்பதனால் ஆகும். நில மாசுபாடு (Land […]

நில மாசுபாடு | Land pollution in Tamil Read More »

Air pollution in Tamil

காற்று மாசுபாடு | Air pollution in Tamil

இன்றைய காலகட்டத்தினை நாம் எடுத்து பார்ப்பின், அதிகளவு பேசப்படும் தொனிப்பொருளாக இந்த காற்று மாசுபாடு (Air pollution in Tamil) காணப்படுகிறது என்றால் மிகையில்லை. இந்நூற்றாண்டில் பெருகி வரும் சனத்தொகை, தொழிற்புரட்சி, அபிவிருத்தி திட்டங்கள், நகரமயமாதல், அணுசோதனை போன்ற மனித அல்லது செயற்கை காரணிகளாலும் எரிமலை உமிழ்வு, தூசுப் புயல் போன்ற இயற்கை அனர்த்தங்கள் காரணமாகவும் காற்றானது நொடிக்கு நொடி அசுத்தமாக்கப்படுகின்றது என்பது மெய்யே. இதனால், ஏற்படும் பின் விளைவுகளானது நோய் நொடிகளைத் தாண்டி மரணம் வரை

காற்று மாசுபாடு | Air pollution in Tamil Read More »

What is the land in Tamil

நிலம் என்றால் என்ன? | What is the land in Tamil?

பொதுவாக நிலம் என்று சொல்வது பூமியின் மேற்பரப்பரப்பாகும். பூமி இல்லையென்றால், உயிர்களும் உயிரற்ற பொருள்களும் படைக்கப்பட்டிருக்க மாட்டாது என்று தான் சொல்ல வேண்டும். மனிதன் உட்பட அனைத்தையும் சுமப்பது இந்த நிலமே. நிலத்தை அடிப்படையாக வைத்தே எல்லா உயிர்களும் தமது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி, பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் நிலத்திலேயே தனது வாழ்க்கையும் முடிக்கின்றது. சரி இனி நிலம் என்றால் என்ன (What is the land in Tamil) என்று சற்று விளக்கமாக பார்க்கலாம்

நிலம் என்றால் என்ன? | What is the land in Tamil? Read More »

What is air in Tamil

காற்று என்றால் என்ன? | What is air in Tamil?

உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாத ஒரு இயற்கை வளம் காற்று (Air in Tamil) ஆகும். காற்று நம் கண்ணுக்கு தெரியாமல் இருந்தாலும் கூட நாம் அனைவரும் அதன் மூலமாகவே இந்த பூமியில் உயிர் வாழ்கிறோம். நாம் மட்டுமன்றி, புவியில் உள்ள எல்லா ஜீவராசிகளும் இந்த காற்றை சுவாசித்தே வாழ்கின்றன. காற்றின் முதன்மையான முக்கியத்தை பற்றி சொல்ல இதைவிட ஒரு உதாரணம் தேவையில்லை. உலகில் காற்று இல்லாத இடம் ஒன்று உண்டு என்று நாம் இதுவரை கேள்விபட்டதே

காற்று என்றால் என்ன? | What is air in Tamil? Read More »

Effects of deforestation in Tamil

காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் | Effects of deforestation in Tamil

ஒரு காட்டையோ அல்லது வனத்தையோ அல்லது ஒரு தொடர் மரங்களின் வரிசையையோ வெட்டி வீழ்த்தி வெறும் தரையாக மாற்றுவது காடழிப்பு எனப்படும். அன்று முதல் இன்று வரை காடழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன் விளைவுகளும் (Effects of deforestation in Tamil) அதிகரித்துக் கொண்டே செல்கிறது எனலாம். நாளுக்கு நாள் மானிட தேவைகளாலும் செயற்பாடுகளினாலும் காடழிப்பு துரிதமாக அதிகரித்துச் செல்கின்றது என்றால் பொய்யில்லை. காடுகளை அழிப்பதற்கான காரணங்கள் (Causes of deforestation in Tamil) இக்காடழிப்பானது

காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் | Effects of deforestation in Tamil Read More »

Importance of water in Tamil

நீரின் முக்கியத்துவம் | Importance of water in Tamil

இயற்கையன்னையாலும் இறைவனாலும் உலகுக்கு படைக்கப்பட்ட அற்புதமான வரப்பிரசாதமே நீர் ஆகும். “நீரின்ன்றி அமையாது உலகு” என்பதற்கிணங்க, நீரையே ஆதாரமாக கொண்டு இயங்குகிறது இவ்வுலகும் உயிர்களும். “வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று ” என்று திருக்குறள் மூலம் இவ்வுலகத்தையே வாழவைப்பது மழையாக இருப்பதனால் தான் இது அமிழ்தம் எனப் போற்றப்படுகிறது என்று பொருள்படுகிறது. இத்தகைய வரமான நீரின் முக்கியத்துவமானது (Importance of water in Tamil) ஒன்றல்ல இரண்டல்ல எண்ணற்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

நீரின் முக்கியத்துவம் | Importance of water in Tamil Read More »

Grow a Tree in Tamil

மரம் வளர்ப்போம் | Grow a Tree in Tamil

இயற்கை அன்னை ஈன்றெடுத்த செல்வங்களுள் அற்புதமான செல்வம் மரங்களாகும். இந்த இயற்கை வளம் இன்றி அமையாது எதுவும். சகலதும் மரங்களை சார்ந்தே நிகழும்; மரங்களை சார்ந்தே இருக்கும். ஒரு மரம், இரு மரம் இன்றி பல்லாயிரக்கனக்கான தாவரங்களை கொண்டு அமைந்ததே காடுகளாகும். ஒவ்வொரு மரமும் ஒரு சுற்றுச் சூழல் அமைப்பை உருவாக்கும். ஆகவே நாமும் மரம் வளர்ப்போம் (Grow a Tree in Tamil) என்று நினைத்து செயல்பட வேண்டும். காரணம் மரங்களே இப்பூமியின் மூச்சாகும். மரங்கள்

மரம் வளர்ப்போம் | Grow a Tree in Tamil Read More »

Save nature in Tamil

இயற்கையை பாதுகாப்போம் | Save nature in Tamil

இப்பூமியானது உயிர்பெற்று நிலைத்திருப்பதற்கான அடித்தளமான காரணம் இயற்கை (Iyarkai) என்று சொன்னால் மிகையில்லை. ஏனெனில், உயிர் வாழத்தேவையான காற்று முதல் உணவு, உறையுள் உட்பட அனைத்தும் இவ்வியற்கையை சார்ந்தே காணப்படுகிறது. அத்துடன், உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்து விடயங்களும் இயற்கைக்குள் அடங்குகின்றன. இயற்கையை பாதுகாப்போம் (Save nature in Tamil) என்று நாம் எப்போதும் சிந்தித்து செயற்பட வேண்டும். அப்போது தான் இயற்கை வளங்களும் காப்பாற்றப்படும்: உலக சமநிலையும் பேணப்படும். இயற்கையின் சிறப்பு இயற்கையின் சிறப்பினை பற்றி

இயற்கையை பாதுகாப்போம் | Save nature in Tamil Read More »

What is a tree in Tamil

மரம் என்றால் என்ன? | What is a tree in Tamil?

மரம் என்பது இவ்வுலகில் வாழும் உயிர்களுக்கு கிடைத்த இன்றியமையாத இயற்கை வளம் ஆகும். நாம் உயிர் வாழ நிலம், நீர், காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு இந்த மரங்கள் அவசியம் வாய்ந்தவையாகும். உண்மையாக சொன்னால், இவை எல்லாவற்றையும் பாதுக்காப்பதே இந்த மரங்கள் தான். நமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் ஆகிய இவை மூன்றுக்கும் மூல ஆதாரமாக நாம் மரங்களையே பயன்படுத்துகிறோம். மரங்கள் என்றால் என்ன (What is a tree in Tamil)

மரம் என்றால் என்ன? | What is a tree in Tamil? Read More »

Water in Tamil

நீர் | Water in Tamil

இந்த உலகில் உயிர்கள் வாழ்வதற்கு மிக முக்கியமான முதல் காரணி நீர் ஆகும். உணவின்றி கூட சில காலம் வாழ முடியும். என்னும், நீரின்றி எந்த உயிராலும் அதிக நாள் வாழ முடியாது. நீரின் முக்கியத்துவத்தை இதை விட வேறு எந்த முறையாலும் விளக்கமாக கூற முடியாது. நீர் வளம் (Water resource in Tamil) என்பது இறைவனால் இவ்வுலகுக்கு கொடுக்கப்பட்ட விலைமதிக்க முடியாத ஒரு பெரும் பொக்கிஷமாகும். நீரின் அவசியத்தை பற்றி கூறிக்கொண்டே போகலாம். வாருங்கள்!

நீர் | Water in Tamil Read More »

Natural Resource in Tamil

இயற்கை வளம் | Natural Resource in Tamil

இயற்கை என்றால் என்ன (What is nature in Tamil) என்று நாம் உணரும் அக்கணத்திலிருந்து நாம் நிச்சயமாக இயற்கையை நேசிக்க ஆரம்பிப்போம். தானாகவே தோன்றி இயல்பாகவே இருக்கின்ற அனைத்துமே இயற்கை (Nature in Tamil) என்று பொருள்படும். இயற்கை வளம் (Natural Resource in Tamil) என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதமாகும். இயற்கை (Iyarkai in Tamil) இன்றி இங்கு எதுவுமே இல்லை. மனிதனும் இயற்கையின் ஒரு அங்கமாகிறான். இயற்கையில் உள்ள ஒரு சிறந்த படைப்பு

இயற்கை வளம் | Natural Resource in Tamil Read More »

Scroll to Top